எழுத்து அல்லது இலக்கியம் ஒரு பாத்திரத்தில் ஊற்றப்படும் நீர் போல எழுதும் எழுத்தாளருக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்கிறது. அது எழுதும் எழுத்தாளனோடு வளர்கிறது. உருமாறுகிறது. வாசகர்களுக்கு எழுத்தாளனின் நடையை, பாவத்தை கற்பிக்கிறது. எழுத்தானது எழுத்தாளரகள் இருக்கும் இடமெங்கும் காட்டில் வளரும்
Continueகடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்கு newsletterகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்திருப்பதை காண முடிகிறது. இணையத்தின் ஆரம்பத்தில் (2000s) வலைப்பூக்கள் (Blogs) எவ்வளவு பிரபலமாய் இருந்ததோ அதற்கு நிகரான மதிப்பு இப்போது newsletterகளுக்கு இருக்கிறது. காரணம்? வாசகர்கள் வலைப்பூக்களை
Continueஎழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞ்ர்கள் அனைவரும் தங்கள் கதைகளிலும், இலக்கிய படைப்புகளிலும், பாடல்களிலும், அதிகாலை, அந்திமாலை, அல்லது இரவை பற்றி மட்டுமே எழுதி நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அழகும், கதகதப்பும், மென்மையும் நிறைந்த பிற்பகல் பொழுதினை பற்றி ஏன் பெரிதாக யாரும் பேசுவதில்லை
Continue36,000 அடி உயரத்தில் இருந்து உலகை பார்ப்பதென்பது ஒரு அறியஅனுபவம். இந்த பரந்த உலகில் நாம் ஒரு மிகச்சிறிய புள்ளி என்று நமக்கு உணர்த்தும் ஒரு அறிய அனுபவம்.
Continueவாழ்க்கைக்கும் எழுத்துக்கும் தொடக்கமும் முடிவும் கிடையாது. ஒரு எழுத்தாளனின் வாழக்கை எந்த புள்ளியில் தொங்குகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது.
Continue